என்னத்த நான் கண்டுபுட்டேன்?
நீ:
அப்படி என்ன என்கிட்ட புதுசா பார்த்த?
நான்:
என்னக் கொன்னக் கண்ண நீயும் வச்சிருக்க பாரு
நெஞ்சுக்குள்ள நூறு முள்ள தச்சதெல்லாம் யாரு?
முன்னப் பின்ன கண்டதில்ல இப்படியொரு மூக்க
தங்கத்தால செஞ்ச சங்கு, உன் மூச்சு என்னத் தாக்க
கோவப் பழம் ரெண்டு கொண்டு செதுக்கி வச்ச வாயி
அது சொல்லும் சொல்ல கேட்டு எனக்கு ஓடிப் போச்சு நோயி
பளிங்கு போல பளபளக்குது பாவையுந்தன் கழுத்து
அத திரும்பி திரும்பி பார்த்த எந்தன் கழுத்துலதான் சுழுக்கு
அந்த ரெண்டு கவிதைபத்தி ம்ஹீம்ஹீம்ஹீம்
அதுக்குமேல சொல்ல எனக்கு வார்த்தகூட இல்ல
உன் பாதம் ரெண்டும் மேலப் பட கொடுத்துவைக்கனும் பாத(தை)
அந்த செருப்பு ரெண்டும் அலுப்பில்லாம அனுபவிக்குது போத(தை)
அப்படி என்ன என்கிட்ட புதுசா பார்த்த?
நான்:
என்னக் கொன்னக் கண்ண நீயும் வச்சிருக்க பாரு
நெஞ்சுக்குள்ள நூறு முள்ள தச்சதெல்லாம் யாரு?
முன்னப் பின்ன கண்டதில்ல இப்படியொரு மூக்க
தங்கத்தால செஞ்ச சங்கு, உன் மூச்சு என்னத் தாக்க
கோவப் பழம் ரெண்டு கொண்டு செதுக்கி வச்ச வாயி
அது சொல்லும் சொல்ல கேட்டு எனக்கு ஓடிப் போச்சு நோயி
பளிங்கு போல பளபளக்குது பாவையுந்தன் கழுத்து
அத திரும்பி திரும்பி பார்த்த எந்தன் கழுத்துலதான் சுழுக்கு
அந்த ரெண்டு கவிதைபத்தி ம்ஹீம்ஹீம்ஹீம்
அதுக்குமேல சொல்ல எனக்கு வார்த்தகூட இல்ல
உன் பாதம் ரெண்டும் மேலப் பட கொடுத்துவைக்கனும் பாத(தை)
அந்த செருப்பு ரெண்டும் அலுப்பில்லாம அனுபவிக்குது போத(தை)